Publisher: உயிர்மை பதிப்பகம்
இந்த நூலில் 45 அயல்நாட்டு இலக்கியங்களையும் 4 தமிழ் இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளேன். பெரும்பான்மை நோக்கி தமிழுக்கு அப்பால் என்றே தொடருக்கும் நூலுக்கும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இவற்றில் ஆலிவர் ட்விஸ்டின் கதை போலப் பெரும்பான்மை வாசகர்களுக்கு அறிமுகமானவையும் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் ..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
அ.ராமசாமி தமிழ் சினிமா குறித்த மிக ஆழமான பார்வைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருபவர். பிம்பங்களுக்கும் பார்வையாளனுக்கு இடையிலான உறவுகளை மிக நுட்பமான தளத்தில் இந்தக் கட்டுரைகள் முன்வைக்கின்றன. பல்வேறு நிலைகளில் கவனத்தை ஈர்த்த, சலனங்களை ஏற்படுத்திய கதை திரைக்கதை வசனம் இயக்கம், மெட்ராஸ், திருமணம் என்னும் ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்கள..
₹138 ₹145
Publisher: உயிர்மை பதிப்பகம்
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி?
தமிழ்க் கூலி என்பவன் ஒரு ..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெ..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்கள..
₹409 ₹430
Publisher: உயிர்மை பதிப்பகம்
பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயற்கை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் ..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
கலைஞரின் மேடைத் தமிழும், ஏட்டுத் தமிழும், திரைத் தமிழும், லட்சோபலட்சம் தமிழர்களால் போற்றப்படுபவை. அவை நிலமாய், நீராய், தீயாய், காற்றாய், வானமாய், தமிழர்களோடு பின்னிப் பிணைந்து நிற்பவை. கலைஞரை, எழுத்தை, பேச்சை எத்தனை பேர் ஆய்ந்தாலும் மணற்கேணியாய் ஊறிகொண்டே இருப்பவை. நண்பர் முனைவர் அ.இரசித்கான் தனது ஆ..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
திராவிடத்தால் வாழ்ந்தோம் - மனுஷ்ய புத்திரன் :திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சித்தாந்தம். இனரீதியாகவும் மொழிரீதியாக, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் மீட்சிக்காக கண்டடைந்த சித்..
₹152 ₹160