Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

தமிழ்க் கூலி
-5 %
இரண்டாம் உலகப் போர் தென்கிழக்காசியாவில் வசித்த தமிழர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 80 ஆயிரம் தமிழர்கள் செத்துப் போனார்கள். மேலும் ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பங்களைப் பறிகொடுத்து அநாதைகளாக அலைந்து திரிந்தார்கள். அந்தக் கதையைச் சொல்கிறது தமிழ்க் கூலி, யார் தமிழ்க் கூலி? தமிழ்க் கூலி என்பவன் ஒரு ..
₹152 ₹160
இத்தொகுப்பில் தனிமை குறித்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன..
₹260
தவளை வீடு
-5 % Out Of Stock
பழனிவேளின் கவிதைகள் நிலத்தின் அற்புதங்களையும் விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர முயல்பவை. பௌதீக உடலுக்கும் நிலத்திற்குமான சிருஷ்டிகர தருணத்தின் சொற்களை ஒலியின் நுண் அலகுகளில் பொருத்த முயல்வதன் மூலம் உணர்வுகளின் நடனத்தை இக்கவிதைகள் கிளர்த்துகின்றன...
₹38 ₹40
தாமரை பூத்த தடாகம்
-5 % Out Of Stock
'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெ..
₹95 ₹100
தாராவின் காதலர்கள்
-5 %
இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாஸ், கவிதை இடையிட்ட உமைநடையில் எழுதப்பட்ட ஒரு புனைகதை தாராவை ஏன் இத்தனைடோ தேடுகிறார்கள்? அவர் ஏன் இந்தனை பேர் தனவி நளமி நடமாடுகிறார்? ஒரு மாயப்பறவைபோல அவன் எங்குநாள் ஒளிந்துகொண்டாள் ? இதனை ஆண்களின் மனம் சிற்றும்படி. அப்படி அவனிடம் என்னதான் வசீகரம் இருந்தது ? சித்திரங்கள..
₹409 ₹430
திசையொன்று
-5 %
பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் ஆறுதல் தருபவை..பயணம் மனிதர்களைப் பிணைக்கிறது. வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இயற்கை சார்ந்த புரிதல்களும் அனுபவமும் மனிதர்களை பிரபஞ்ச மனிதர்களாக மாற்றுகிறது. அப்படியொரு பயணம் சில மனிதர்களுக்குத் தரும் அனுபவங்களும் ..
₹171 ₹180
திராவிட இயக்கமும் முரசொலியும்: ஒரு பார்வை
-5 % Out Of Stock
கலைஞரின் மேடைத் தமிழும், ஏட்டுத் தமிழும், திரைத் தமிழும், லட்சோபலட்சம் தமிழர்களால் போற்றப்படுபவை. அவை நிலமாய், நீராய், தீயாய், காற்றாய், வானமாய், தமிழர்களோடு பின்னிப் பிணைந்து நிற்பவை. கலைஞரை, எழுத்தை, பேச்சை எத்தனை பேர் ஆய்ந்தாலும் மணற்கேணியாய் ஊறிகொண்டே இருப்பவை. நண்பர் முனைவர் அ.இரசித்கான் தனது ஆ..
₹285 ₹300
திராவிடத்தால் வாழ்ந்தோம்
-5 % Out Of Stock
திராவிடத்தால் வாழ்ந்தோம் - மனுஷ்ய புத்திரன் :திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சித்தாந்தம். இனரீதியாகவும் மொழிரீதியாக, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் மீட்சிக்காக கண்டடைந்த சித்..
₹152 ₹160
திருக்குறள் புதிய உரை
-5 % Out Of Stock
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது...
₹190 ₹200
திருடர்களின் கைகள் மென்மையானவை
-5 %
மானுட வாழ்வின் அச்சுறுத்தும் படுபயங்கர துயரங்களை, அன்பின் மகத்துவத்தை, மானுட எதிர்பார்ப்பை மிக மோசமான அச்சுறுத்தும் கொடூரங்களை அனுபவிக்காத மனிதனால் உணரவே முடியாது. அப்படி உணர வேண்டுமானால் அதன் இருண்ட குகைகளுக்குள் செல்ல நீங்கள் இந்த சிறுகதைகளை பார்ப்பதன் வழியே சாத்தியப்படுத்தலாம. கரன் கார்க்கியின் ச..
₹119 ₹125
திரைக்கதை எழுதும் கலை
-5 %
ஒரு திரைக்கதையை எப்படி உருவாக்கவேண்டும் என்பதற்கான கோட்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து செல்லாமல், பலரும் அறிந்த ஒரு கொலைச் சம்பவ செய்தியைச் சொல்லி, அந்த சம்பவத்தைக் கதையாக மாற்றினால் அதிலிருக்கும் ஆன்மா எது? கதை எப்படிப் பயணிக்க வேண்டும்? அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார்? ஒ..
₹304 ₹320
Showing 301 to 312 of 523 (44 Pages)